காதல்
காதல்..அந்த வார்த்தை எந்த மனிதரையும் சிலிர்க்க வைக்கும். மகிழ்ச்சி தரும்.
காதல் என்றாலே மனம் வானத்தில் பறக்கும். அந்தக் காதலியோ காதலனோ உடனிருந்து விட்டால் மனமும் உடலும் துள்ளிக் குதிக்கும்.
கண்கள் கிறங்க மனது கும்மாளமிட இப்படியே வாழ்நாள் முழுதும் இருந்துவிட மாட்டோமா என்று எண்ணத் தோன்றும்.
சின்னச்சின்ன ஊடல்கள்
பிரிவதற்கல்ல காதலை
வளர்ப்பதற்கு.
காதல் வந்துவிட்டால் மனம் கும்மாளம் போடும்..
வானத்துக்கும் பூமிக்கும்
துள்ளிக் குதிக்கும்.
Comments
Post a Comment